வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு [...]
‘அரசியல்’ பகுப்புக்கான தொகுப்பு
கர்த்தராகிய இயேசுவே! நீரே சமாதானப் பிரபு !!! ( அமெரிக்காவும் இன்ன பிற மூன்றாம் உலக நாடுகளும் )
Posted in அரசியல், பொதுவானவை, குறிச்சொல் இடப்பட்டது அமெரிக்கா, இந்தியா, ஏசு, கர்த்தர் on செப்டம்பர் 9, 2008 | 1 மறுமொழி »
கர்த்தராகிய இயேசுவே! நீரே சமாதானப் பிரபு !!!
Posted in அரசியல், சமூகம், பொதுவானவை, குறிச்சொல் இடப்பட்டது அமெரிக்கா, இந்தியா, ஏசு, கர்த்தர், மூன்றாம் உலக நாடுகள on மே 27, 2007 | Leave a Comment »
வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு [...]