“ஒருவன் தனக்குள் இருக்கக்கூடிய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டுமாயின் அச்சிந்தனையின் மீது அவன் கேள்விகளை எழுப்பியாக வேண்டும்.”
- ஜென் தத்துவம்
மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த நான் மெதுவாக மாறத் தொடங்கிக் கொண்டிருந்தேன், எனக்குள் இருந்த சில விசயங்களை நானே கேள்வி கேட்டுக் கொண்டபோது. கல்லூரியில் இளங்கலை இயற்பியல் கற்றுக் கொண்டிருந்த போதுதான் இந்த அநேக மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்தன. காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து, நமக்குள் ஏற்றப்பட்ட கருத்துக்களை துரத்தியடிப்பது என்பது லேசுப்பட்ட காரியம் [...]
‘கட்டுரை’ பகுப்புக்கான தொகுப்பு
சமூக ஒழுங்கு தனி மனித ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா? அல்லது தனி மனித ஒழுங்கு சமூக ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா? – பகுதி 1
Posted in கட்டுரை, தொடர், பொதுவானவை, குறிச்சொல் இடப்பட்டது கட்டுரை, கேள்விகள், சமூகம், சிறுகதை, தேடல், தொடர் on ஆகஸ்ட் 3, 2008 | 3 மறுமொழிகள் »