நேற்று சில நகர்கலைக் கலைஞர்களை வெகுநாட்களுக்கு பின்பு சந்தித்தேன். கே கே நகர் பொன்னம்பலம் சாலையில் உள்ள ஒரு சூப் கடையில் வழக்கம் போல அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அதே சாலையில் அமைந்துள்ள அவர்களது அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நண்பருக்கு பின்னால் இருந்த கணிதிரையில் ஒரு நகர்கலைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது அந்த நண்பர் இந்த படத்தப் பாருங்களேன் என்று சொன்னார். அந்த படம் [...]
‘சமூகம்’ பகுப்புக்கான தொகுப்பு
பெண்கள் வாழ்வினைப் பேசும் நகர்கலைக் குறும்படம் (animation shortfilm )
Posted in குறும்படம், சமூகம், பொதுவானவை, குறிச்சொல் இடப்பட்டது Add new tag, அப்பா, குறும்படம், தந்தையும் மகளும், நகர்கலை, பெண் on மே 25, 2008 | Leave a Comment »
அறை எண் 305இல் கடவுளும் சிம்புதேவனும்
Posted in சமூகம், பொதுவானவை, குறிச்சொல் இடப்பட்டது கடவுள், சினிமா, திரைப்படம், படம், பதிவு, விமர்சனம் on ஏப்ரல் 27, 2008 | 4 மறுமொழிகள் »
அறை எண் 305 இல் கடவுள் படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் நல்ல காமெடியாய் போகும் என்று நினைத்து திரையரங்கிற்குள் போன எனக்கு பேரதிர்ச்சி. படம் எப்படா முடியும் என்கிற உணர்வோடே படத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு போதனையையே நிகழ்த்தி இருக்கிறார் சிம்புதேவன்.
அவர் ஒரு தத்துவத்தின் பின்புலத்தில் நின்று கொண்டு, அவர் சார்ந்த தத்துவத்தையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல், அந்த தத்துவத்தின் அதிர் தத்துவங்களையும் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளாமல் ஒரு அரைகுறையான படத்தைத் [...]
பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்
Posted in சமூகம், பொதுவானவை, குறிச்சொல் இடப்பட்டது கும்மி, சமூகம், பதிவர் உலகம், வலைப்பதிவர்கள் on ஏப்ரல் 6, 2008 | 10 மறுமொழிகள் »
பதிவர்கள் மத்தியில் பல சொற்கள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக கொலை வெறி, தாவு தீருது, கும்மி போன்ற சொற்களைச் சொல்லலாம். இவை பல்வேறு இடங்களில் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
‘ கும்மி ‘ என்ற சொல் பெரும்பாலும் எல்லோரும் சேர்ந்து வெட்டியாக பொழுதைக் கழிப்பது அல்லது கூட்டமாக சேர்ந்து கொண்டு எதற்குமே உதவாத விசயத்தை செய்வது என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் மறைமுகமான அர்த்தம் என்னவென்றால் ‘ நாட்டுப்புற கலை வடிவமான கும்மி [...]
கர்த்தராகிய இயேசுவே! நீரே சமாதானப் பிரபு !!!
Posted in அரசியல், சமூகம், பொதுவானவை, குறிச்சொல் இடப்பட்டது அமெரிக்கா, இந்தியா, ஏசு, கர்த்தர், மூன்றாம் உலக நாடுகள on மே 27, 2007 | Leave a Comment »
வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு [...]